என்னை பற்றி

My photo
தோழர்களே! என் தோளில் தடம் பதித்தமைக்கு நன்றி. உங்கள் விமர்சனங்களையும் விட்டு செல்லுங்கள்.

06 February 2008

மழைக் கவிதை

வில்மரங்கள் விடும் காற்றம்பினால்
வலி தாங்காமல் அழுகிறது வானம்.
---------------------------------------------------------

நானும் அவளும் சந்தித்த
அந்த முதல் நாளில் பெய்த
மழையின் ஈரம் இன்னும் காயவில்லை
தொடர்கிறது கானல் நீராய்.
---------------------------------------------------------

மழை பெய்யும் பொழுது வரும்
"சோ" வென்ற சப்தம்
வாழ்வில் எத்தனை பேருக்கு
பின்னணி இசையாய்......?
---------------------------------------------------------

பெருவாரியான
ஆண்கள் அழும்போது
மறைய நினைப்பது
மழையில் தான்.
---------------------------------------------------------

3 comments:

  1. hai
    this is anitha your kavithi is nice

    ReplyDelete
  2. hai
    this is anitha your drawing + kavithai nice

    ReplyDelete
  3. hi daa..its simply superp...!!!

    Senthil - MPT

    ReplyDelete