என்னை பற்றி

My photo
தோழர்களே! என் தோளில் தடம் பதித்தமைக்கு நன்றி. உங்கள் விமர்சனங்களையும் விட்டு செல்லுங்கள்.

13 September 2010

முதல் இரவு



கண்கள் காதல் சொன்னால்
கன்னங்கள் வெக்கம் சொல்லும்
எண்ணங்கள் எழுந்து நின்றால்
ஏக்கங்கள் கொழுந்து விடும்
பக்கங்கள் பழகியிருந்தால்
பாவங்கள் சொல்லிவிடும்
கால்கள் நான்கிருப்பதால்
கட்டில்களும் நடனமிடும்
விதிகள் தெரிந்தாலும்
விகிதங்கள் மாறிவிடும்

என்னருகே நீ
உன்னருகே நான்
நம்மை பார்த்து
நகைக்கிறது நாணம்!

No comments:

Post a Comment