என்னை பற்றி

My photo
தோழர்களே! என் தோளில் தடம் பதித்தமைக்கு நன்றி. உங்கள் விமர்சனங்களையும் விட்டு செல்லுங்கள்.

02 October 2008

மழைக் கவிதை-5


நேற்றிரவு
நீயும் நானும் குடையோடு
நடந்திருந்தாலும்
நனைந்திருந்தேன் அதிகாலையில்.
கணவில் மழை..!