என்னை பற்றி

My photo
தோழர்களே! என் தோளில் தடம் பதித்தமைக்கு நன்றி. உங்கள் விமர்சனங்களையும் விட்டு செல்லுங்கள்.

16 February 2008

மழைக்கவிதை-4


தயவுசெய்து நனையாதே
உன்னை முத்தமிடுவதாய் கற்பனை
செய்கிறது மழை

-------------------------------------------------

நீ சிரித்தால்
இடி இடிகிறதென்று - என்
இதய வானில் மழை பெய்ய
ஆரம்பித்து விடுகிறது.

--------------------------------------------------

விண்ணில் கார்மேகத்தின் ஆடை களையப்பட
வெட்கம் தாளாமல்
மண்ணில் ஓடி மறைக்கிறது மழை.

1 comment:

  1. Hi ilayukan its rare to find people who see the rain in this view.

    ReplyDelete