என்னை பற்றி

My photo
தோழர்களே! என் தோளில் தடம் பதித்தமைக்கு நன்றி. உங்கள் விமர்சனங்களையும் விட்டு செல்லுங்கள்.

27 November 2007

நீ

நீ காற்று என்றேன் உட்புகுந்து மூச்சனாய்

நீ மேகம் என்றேன் என் மீது மழை ஆனாய்

நீ நீர் என்றேன் ஆறாய் மாறி அழைத்து சென்றாய்

நீ நெருபென்றேன் என்னை உருக்கி உன்னுள் வார்தாய்

நீ நிலம் என்றேன் மடி கொடுத்து உறங்க வைத்தாய்

நீ காதல் என்றாய் நான் கவிஞனானேன்!!

No comments:

Post a Comment