
பெரும்பாண்மையோருக்கு,
காதலில் தோற்ற பின்பும்
கனவில் வருகிறாள்
காதலில் தோற்ற பின்பும்
கனவில் வருகிறாள்
பழைய காதலி
சிறிது வெறுப்போடு
திருமணத்தில் வென்ற பின்பும்
கனவில் வருவதில்லை
புதிய மனைவி
சிறிது சிரிப்போடு
புரியவில்லை தர்க்க சாஸ்திரம் !
சிறிது வெறுப்போடு
திருமணத்தில் வென்ற பின்பும்
கனவில் வருவதில்லை
புதிய மனைவி
சிறிது சிரிப்போடு
புரியவில்லை தர்க்க சாஸ்திரம் !
அரேபியாவின் பாலைவனத்தில்
ReplyDeleteகானும் கானல் நதிகளின் நடுவில்
ஓரு வற்றா கவிதை நதி- அது
என் நண்பன் கானல் நதியின் கவிதை நதி.